DABUR தொழிற்சாலைக்கு சுற்றுசூழல் அனுமதி! மதிப்பீட்டு ஆணையம் அறிவிப்பு!

DABUR தொழிற்சாலைக்கு சுற்றுசூழல் அனுமதி! மதிப்பீட்டு ஆணையம் அறிவிப்பு!

தற்போது DABUR தொழிற்சாலைக்கு சுற்றுசூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியது. DABUR factory Environmental clearance approval DABUR தொழிற்சாலைக்கு சுற்றுசூழல் அனுமதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS DABUR தொழிற்சாலை: திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடியில் டாபர் நிறுவன தொழிற்சாலைக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம். சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. அந்த வகையில் 1.36 லட்சம் சதுர அடி பரப்பளவில் … Read more

திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!

திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமுகப்பணியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01 சம்பளம்: Rs.27804 … Read more

பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு – காவல்துறை அறிவிப்பு!

பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு - காவல்துறை அறிவிப்பு!

தற்போது பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு, இது பற்றிய தகவல்கள் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS பரந்தூர் விமான நிலையம்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் போராட்ட குழுவினர் மற்றும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தர உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அதற்கு … Read more

தமிழ்நாட்டில் நாளை (18.01.2025) மின்தடை பகுதிகள்! அனைத்து மாவட்டங்களின் பவர் கட் விவரம்!

தமிழ்நாட்டில் நாளை (18.01.2025) மின்தடை பகுதிகள்! அனைத்து மாவட்டங்களின் பவர் கட் விவரம்!

TNEB சார்பில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டில் நாளை (18.01.2025) மின்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக மின்சாரத்துறை சார்பில் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை (18.01.2025) மின்தடை பகுதிகள் JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS ஆலம்பாடி – பெரம்பலூர் பரஞ்சேரிவழி, ராசிபாளையம், எம்.ஆர்.பாளையம் … Read more

Anna University சென்னை வேலைவாய்ப்பு 2025! Project Assistant பணியிடங்கள்! சம்பளம்: Rs. 25,000/-

Anna University சென்னை வேலைவாய்ப்பு 2025! Project Assistant பணியிடங்கள்! சம்பளம்: Rs. 25,000/-

அண்ணா பல்கலைக்கழகம் Anna University சென்னை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Project Assistant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. Anna University சென்னை வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் வகை: தமிழ்நாடு … Read more

தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை 2025! பாதுகாப்பு அலுவலர் & சமுகப்பணியாளர் பணியிடங்கள்!

தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை 2025! பாதுகாப்பு அலுவலர் & சமுகப்பணியாளர் பணியிடங்கள்!

சேலம் தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் & சமுகப்பணியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதர்க்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை 2025 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: மாவட்ட குழந்தைகள் … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (17.01.2025)! TNEB வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (17.01.2025)! TNEB வெளியிட்ட அறிவிப்பு!

TNEB வெளியிட்ட அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (17.01.2025) பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (17.01.2025) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS செல்லப்பம் பாளையம் – கோயம்புத்தூர் மூப்பேரிபாளையம், … Read more

தமிழ்நாடு பசுமை ஆற்றல் கார்ப்பரேஷனில் வேலை 2025! சம்பளம்: Rs.1,00,000/-

தமிழ்நாடு பசுமை ஆற்றல் கார்ப்பரேஷனில் வேலை 2025! சம்பளம்: Rs.1,00,000/-

TNPGCL தமிழ்நாடு பசுமை ஆற்றல் கார்ப்பரேஷனில் வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Company Secretary பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு பசுமை ஆற்றல் கார்ப்பரேஷனில் வேலை 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு பசுமை ஆற்றல் கார்ப்பரேஷன் வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு … Read more

தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000

தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Young professionals காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளின் முழு விவரங்களை காண்போம். tn Special programme implementation department Recruitment 2025 தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சி தலைமை அலுவலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சி தலைமை … Read more