பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.., பயிற்சியாளர் அதிரடி கைது!!

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.., பயிற்சியாளர் அதிரடி கைது!!

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்ற போது தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. tamil nadu kabaddi players: ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான போட்டி பஞ்சாபில் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. மேலும் இந்த போட்டியில் தமிழகத்திலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் … Read more