சீரியல் பார்த்த 30 மாணவர்களுக்கு தூக்கு தண்டனை – கடுமையான சட்டத்தை கொண்டு வந்த முக்கிய நாடு!
Breaking News: சீரியல் பார்த்த 30 மாணவர்களுக்கு தூக்கு தண்டனை: இல்லத்தரசிகளுக்கு பொழுது போக்காக இருந்து வருவது என்னவென்றால் அது சீரியல் தான். அவர்களை கவரும் விதமாக பல்வேறு டிவி சேனல்கள் போட்டி போட்டு சீரியலை ஒளிபரப்பி வருகிறது. இப்படி இருக்கையில் ஒரு நாட்டில் சீரியல் பார்த்ததற்காக தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை கேட்ட இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் பார்த்த 30 மாணவர்களுக்கு தூக்கு தண்டனை அதாவது, தென் கொரியா நாட்டின் தலை … Read more