பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்றுமுதல் தொடக்கம் – ஆளுநர் மாளிகை தகவல் !
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்றுமுதல் தொடக்கம். தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி துணைவேந்தர்கள் மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் இந்த மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டுக்கான துணைவேந்தர்கள் மாநாடானது இன்று தொடங்கி நாளை வரை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் … Read more