தீபாவளியை முன்னிட்டு 3500 மது கடைகளில் கூடுதல் கவுண்டர் – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு 3500 மது கடைகளில் கூடுதல் கவுண்டர் - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு 3500 மது கடைகளில் கூடுதல் கவுண்டர்: தமிழகத்தில் கிட்டத்தட்ட 3500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது. அதுமட்டுமின்றி மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு 3500 மது கடைகளில் கூடுதல் கவுண்டர் இதனாலே டாஸ்மாக் கடைகளில் தினசரி கூட்டம் அள்ளும். அதே போல் பண்டிகை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வருகிற அக்டோபர் … Read more

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட திட்டம் –  அமைச்சரவையில் எடுக்க போகும் அதிரடி முடிவு!

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட திட்டம் -  அமைச்சரவையில் எடுக்க போகும் அதிரடி முடிவு!

தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகளை மூட அரசு அதிரடி திட்டம் தீட்டியுள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் மக்களுக்கு தேவையான திட்டங்களில் செலவழித்து வருகிறது. தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட திட்டம் இப்படி இருக்கையில் தமிழக அரசின் திட்டங்களில் வரும் பணம் எல்லாம் டாஸ்மாக் கடைகளுக்கு செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த கொஞ்ச … Read more

டாஸ்மாக் கடையில் QR-CODE மூலம் மது விற்பனை – குஷியில் மதுப்பிரியர்கள்!!

டாஸ்மாக் கடையில் QR-CODE மூலம் மது விற்பனை - குஷியில் மதுப்பிரியர்கள்!!

டாஸ்மாக் கடையில் QR-CODE மூலம் மது விற்பனை செய்யும் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. டாஸ்மாக் கடையில் QR-CODE மூலம் மது விற்பனை தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேலான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு கிடைக்கிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில்  ஒரே நாளில் 100 கோடிக்கு மேல் விற்பனை நடக்கும். ஏன் விஜய், ரஜினி, அஜித் முன்னணி நடிகர்களின் படத்தின் கலெக்சனை விட … Read more

ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் – டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் !

ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் !

தமிழ்நாட்டில் தற்போது ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இதனை தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆன்லைன் மது விற்பனை : தமிழகத்தில் ஆன்லைன் டெலிவிரி நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் … Read more

தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.1735 கோடி அதிகரிப்பு – கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் !

தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.1735 கோடி அதிகரிப்பு - கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் !

தற்போது இந்த ஆண்டிற்கான தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.1735 கோடி அதிகரிப்பு என கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS டாஸ்மாக் : தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் டாஸ்மாக் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டாஸ்மாக் வருவாயானது உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் டாஸ்மாக் வருவாய் 2023 – 24 ஆம் நிதியாண்டில் ரூ.1,734.54 கோடி அதிகரித்துள்ளதாக கொள்கை விளக்கக் … Read more

யாத்தே.., புத்தாண்டில் டாஸ்மாக் வருமானம் இத்தனை கோடியா? அதுவும் இந்த மாவட்டத்திலேயா? மக்கள் ஷாக்!!

யாத்தே.., புத்தாண்டில் டாஸ்மாக் வருமானம் இத்தனை கோடியா? அதுவும் இந்த மாவட்டத்திலேயா? மக்கள் ஷாக்!!

இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு விசேஷம் என்றாலும் மதுபானங்களை வைத்து தான் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பண்டிகை நாட்களில் மதுபான கடைகளில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக விற்பனையாகும். அந்த வகையில் நேற்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சில முக்கிய மாவட்டங்களில் கூடுதலாக விற்பனை செய்துள்ளதாக டாஸ்மாக் கடை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய தங்கம் ஆபரணம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(02.01.2024) – முழு விவரம் இதோ!! அதாவது, ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் … Read more

மது பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., இந்த தேதியில் மதுக்கடைகள் அடைப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு!!!

மது பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., இந்த தேதியில் மதுக்கடைகள் அடைப்பு - வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு சார்ந்த டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்து வருகிறது. மது விற்பனைக்கு இல்லத்தரசிகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருவதால் அரசு பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளுக்கு 100 மீட்டரில் உள்ள கடைகளை அரசு சீல் வைத்து வருகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கடைகளை திறக்க வேண்டும் என்றும், 10 ரூபாய் எக்ஸ்ட்ரா காசு வாங்க கூடாது என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்.., புத்தாண்டு … Read more