டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா டாடா?  ரூ.3800 கோடி சாம்ராஜ்யம் கைவசம்?

டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா டாடா?  ரூ.3800 கோடி சாம்ராஜ்யம் கைவசம்?

டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா டாடா: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய  ரத்தன் டாடா பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். உணவு  முதல் IT கம்பெனி வரை ஆரம்பித்து கிட்டத்தட்ட 3800 கோடிகளுக்கு சொந்தக்காரர். … Read more

IPL தொடரில் போடப்பட்ட 323 டாட் பந்துகளுக்கு 1.61 லட்சம் மரக்கன்று நடும் பணி – பிசிசிஐ மற்றும் டாடா குழுமம் அறிவிப்பு !

IPL தொடரில் போடப்பட்ட 323 டாட் பந்துகளுக்கு 1.61 லட்சம் மரக்கன்று நடும் பணி - பிசிசிஐ மற்றும் டாடா குழுமம் அறிவிப்பு !

IPL தொடரில் போடப்பட்ட 323 டாட் பந்துகளுக்கு 1.61 லட்சம் மரக்கன்று நடும் பணி. தற்போது IPL கிரிக்கெட் போட்டியானது சிறப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில்,ப்ளே ஆஃப்ஸ் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்துகளுக்கும் 500 மரக்கன்றுகள் வீதம் நடப்படும் என்று பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. IPL தொடரில் போடப்பட்ட 323 டாட் பந்துகளுக்கு 1.61 லட்சம் மரக்கன்று நடும் பணி JOIN WHATSAPP TO GET DAILY NEWS 1.61 லட்சம் மரக்கன்றுகளை நடும் … Read more