பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு – கோவில் நிர்வாகம் தகவல் !

பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு - கோவில் நிர்வாகம் தகவல் !

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு செய்யப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS பழனி முருகன் கோவில் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நாளை (அக்.,12) நடக்கும் வன்னிகா சூரன் வதத்தை முன்னிட்டு முருகன் கோயில் நடை மதியம் 3:15 மணிக்கு அடைக்கப்படும் என்றும் அதன் பிறகு பக்தர்கள் … Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை – கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை - கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில். அந்த வகையில் தற்போது அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அசைவம் சமைத்து சாப்பிட தடை : தற்போது வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு அனைத்து முருகன் … Read more