எலான் மஸ்க்கிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை? வாயை கொடுத்து வம்பில் மாட்டிய பரிதாபம்!

எலான் மஸ்க்கிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை? வாயை கொடுத்து வம்பில் மாட்டிய பரிதாபம்!

எலான் மஸ்க்கிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை: பொதுவாக ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னம் ஆவதையே வழக்கமாக வைத்துள்ளார் எலான் மஸ்க். அந்த வகையில் ஒரு நன்மை செய்யப்போய் அது விமர்சனத்திற்கு ஆளாகிய அவருக்கு நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. உலகின் பிரபல தொழிலதிபராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இந்த எலான் மஸ்க். எலான் மஸ்க்கிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை அவர் கால் பதித்த அனைத்து நிறுவனங்களிலும் வெற்றி வாகை சூடி வருகிறார். அதே போல … Read more

எலான் மஸ்க்கின் குழந்தைகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு – முழு தகவல் இதோ !

எலான் மஸ்க்கின் குழந்தைகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு - முழு தகவல் இதோ !

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் குழந்தைகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு என பளூம்பெர்க் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS எலான் மஸ்க்கின் குழந்தைகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு எலான் மஸ்க் : எக்ஸ் வலைத்தளம், டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் நியூராலின்க் போன்ற நிறுவனங்களின் அதிபரான எலான் மஸ்க், தனது நிறுவன ஊழியரான காதலி மூலம் 11 வது குழந்தையை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ! இது மனித குலத்தை முடிவுக்கு கொண்டுவரும் – டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கருத்து !

AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ! இது மனித குலத்தை முடிவுக்கு கொண்டுவரும் - டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கருத்து !

AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது தற்போது எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் அசுரவளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது பற்றி டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் AI டெக்னாலஜி பற்றி அவர் கூறியதாவது, JOIN WHATSAPP TO GET DAILY NEWS இது மனித குலத்தை முடிவுக்கு கொண்டுவரும் : தற்போது AI டெக்னாலஜி … Read more