செருப்பை காணிக்கையாக ஏற்கும் பெருமாள் கோவில் தமிழகத்தின் தென் திருப்பதி !

செருப்பை காணிக்கையாக ஏற்கும் பெருமாள்

  செருப்பை காணிக்கையாக ஏற்கும் பெருமாள் கோவில் ஒவ்வரு நாளும் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். திருப்பதி செல்ல முடியாதவர்களுக்கு தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இக்கோவிலின் வரலாறு பற்றியும் கோவிலில் வீற்றிருக்கும் பெருமாள் சிறப்புகள் பற்றியும் அறிந்து கொள்வோம்.  செருப்பை காணிக்கையாக ஏற்கும் பெருமாள் தென் திருப்பதி எங்கிருக்கின்றது :   தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண பெருமாள் கோவில் … Read more