பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு – என்ன நடந்தது?

பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு - என்ன நடந்தது?

பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு – என்ன நடந்தது? பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு: பிரபல நடிகை சீதா 90ஸ் காலத்தில் முன்னணி நடிகையாகவும், தற்போது அம்மா, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். நடிகரும் இயக்குநருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் வெறும் பத்து ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இப்பொழுது அவர் வெப் சீரிஸ்களிலும் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் ஜெயம் … Read more

SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை! ஜன்னல் கம்பிகளை உடைத்து கைவரிசை!

SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை! ஜன்னல் கம்பிகளை உடைத்து கைவரிசை!

ஹைதராபாத் வாரங்கல் பகுதியில் SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நகைகளை வீட்டில் வைத்தால் பாதுகாப்பு இல்லை என்று மக்கள் லாக்கரில் வைக்கின்றனர். இப்பொது அங்கேயும் களவு போனது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளெ நுழைந்த கும்பல் எச்சரிக்கை அலாரம் வயரை அறுத்து உள்ளது. பின்னர் காஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து உள்ளது. அதில் உள்ள அணைத்து நகைகளையும் திருடி உள்ளார்கள். பின்னர் போகும் பொது சிசி … Read more

கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ் – கைவரிசையை காட்டிய  பணிப்பெண்!

கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ் - கைவரிசையை காட்டிய  பணிப்பெண்!

கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ்: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக விளங்கி வருபவர் தான் நடிகர் கருணாகரன். இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது சென்னையில் உள்ள காரப்பாக்கத்தில் வசித்து வருகிறார். கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ் அவருக்கு தென்றல் ராஜேந்திரன் (44) என்ற மனைவி இருக்கிறார். இப்படி இருக்கையில் அவர்கள் வீட்டில் இருந்து 59.7 சவரன் நகை சிறிது … Read more

ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர் – 18 வருடங்களுக்கு பிறகு கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர் - 18 வருடங்களுக்கு பிறகு கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர்: திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள வடுகச்சிமாத்தில் என்ற பகுதியில் வகித்து வருபவர் தான் பி.ராமையா(41). இவர் கடந்த 2006ம் ஆண்டு தோனாவூரிலுள்ள வேளாண் கூட்டுறவு சங்கத்தில் இருந்து ரூ. 2,959 பணத்தை திருடிச் சென்றுள்ளார். ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர் இது அப்போது பெரிய பிரச்சனையாக கிளம்பிய நிலையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தேடி வந்தது. ஆனால் அதற்குள் ராமையா தலைமறைவாகினார். … Read more

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பணிப்பெண் மகள் புகார் – தங்க நகை திருட்டு விவகாரம்!!

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பணிப்பெண் மகள் புகார் - தங்க நகை திருட்டு விவகாரம்!!

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பணிப்பெண் மகள் புகார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பணிப்பெண் மகள் புகார்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஞானவேல் ராஜா மனைவி மேகாவின் தங்க நகைகள் காணவில்லை என்றும், அதற்கு அவர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்த லட்சுமி என்பவர் காரணம் என்று காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை செய்த போது தான் நகையை திருடவில்லை என்று பலமுறை கூறியும் தொடர்ந்து போலீஸ் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளது. … Read more