பழனியில் 10 லட்சம் புதிய கார் திருட்டு – குறட்டை விட்டு தூங்கிய வாட்ச்மேன்!
இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறை அதிரடி சட்டத்தை கொண்டு வந்தாலும் கூட, குற்றங்கள் குறைந்த பாடில்லை. இப்படி இருக்கையில் பழனியில் 10 லட்சம் மதிப்புள்ள புதிய கார் திருட்டு போகி இருப்பதாக ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பழனியில் 10 லட்சம் புதிய கார் திருட்டு – குறட்டை விட்டு தூங்கிய வாட்ச்மேன்! அதாவது, திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே புதிய ஆயக்குடியில் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை … Read more