பழனியில் 10 லட்சம் புதிய கார் திருட்டு – குறட்டை விட்டு தூங்கிய வாட்ச்மேன்!

பழனியில் 10 லட்சம் புதிய கார் திருட்டு - குறட்டை விட்டு தூங்கிய வாட்ச்மேன்!

இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறை அதிரடி சட்டத்தை கொண்டு வந்தாலும் கூட, குற்றங்கள் குறைந்த பாடில்லை. இப்படி இருக்கையில் பழனியில் 10 லட்சம் மதிப்புள்ள புதிய கார் திருட்டு போகி இருப்பதாக ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பழனியில் 10 லட்சம் புதிய கார் திருட்டு – குறட்டை விட்டு தூங்கிய வாட்ச்மேன்! அதாவது, திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே புதிய ஆயக்குடியில் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை … Read more

ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர் – 18 வருடங்களுக்கு பிறகு கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர் - 18 வருடங்களுக்கு பிறகு கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர்: திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள வடுகச்சிமாத்தில் என்ற பகுதியில் வகித்து வருபவர் தான் பி.ராமையா(41). இவர் கடந்த 2006ம் ஆண்டு தோனாவூரிலுள்ள வேளாண் கூட்டுறவு சங்கத்தில் இருந்து ரூ. 2,959 பணத்தை திருடிச் சென்றுள்ளார். ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர் இது அப்போது பெரிய பிரச்சனையாக கிளம்பிய நிலையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தேடி வந்தது. ஆனால் அதற்குள் ராமையா தலைமறைவாகினார். … Read more

“நாடோடிகள் 2” பட நடிகை வீட்டில் திருட்டு – அடக்கடவுளே… இதையெல்லாமா திருடுவாங்க? – 2 பேர் கைது!

"நாடோடிகள் 2" பட நடிகை வீட்டில் திருட்டு - அடக்கடவுளே… இதையெல்லாமா திருடுவாங்க? - 2 பேர் கைது!

சசிகுமார் நடித்த “நாடோடிகள் 2” பட நடிகை வீட்டில் திருட்டு: தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. இதையடுத்து  நாடோடிகள் 2, ஏமாலி  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்பொழுது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS இவர் கோவையில் வடவள்ளி மருதம் சாலையில் இருக்கும் வீட்டில் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் வைத்திருந்த … Read more

ஏ.டி.எம். மிஷினில் இருந்து  ரூ.13 லட்சம் கொள்ளை – நூதன முறையில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்!!

ஏ.டி.எம். மிஷினில் இருந்து  ரூ.13 லட்சம் கொள்ளை - நூதன முறையில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து  ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 200 கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.டி.எம். மிஷினில் இருந்து  ரூ.13 லட்சம் கொள்ளை ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை பிரதான சாலையில் சவுத் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் இந்த வங்கியோட ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. தினசரி பெரும்பாலான மக்கள் இந்த ATM-யை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி மாலை நேரத்தில் ATM இயந்திரத்தில் … Read more

மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு –  போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞருக்கு கால் முறிவு!

மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு -  போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞருக்கு கால் முறிவு!

புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் இளைஞர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்து செயின், தோடுகளை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு இப்போது இருக்கும் காலகட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. சொல்ல போனால் சாலையோரம் நடந்து செல்லும் பெண்களிடம் தங்க தாலி செயினை பறிக்கும் விஷயம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இதில் சில … Read more

அடகருமமே.., ஒரு நடிகை செய்ற வேலையா இது?.., படுக்கையறை போய் அதை செய்த செலிபிரிட்டி.., கம்பி எண்ணும் சோகம்!!

அடகருமமே.., ஒரு நடிகை செய்ற வேலையா இது?.., படுக்கையறை போய் அதை செய்த செலிபிரிட்டி.., கம்பி எண்ணும் சோகம்!!

நடிகை சௌமியா ஷெட்டி தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் இன்ஸ்டகிராமில் வீடியோ பதிவிட்டு பல பேர் பிரபலமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி அதில் சில பேர் சினிமாவிலும் ஒரு இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் சினிமாவில் நுழைந்தவர் தான் சௌமியா ஷெட்டி. இதை தொடர்ந்து ஒரு படத்தின் ஆடிஷன் போது மௌனிகா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் பழகி நெருக்கமான தோழிகளாக இருந்து வந்துள்ளார். சொல்ல போனால் மௌனிகா வீட்டின் படுக்கையறை சென்று பாத்ரூமில் குளிக்கும் … Read more