“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 7) இதோ!

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 7) இதோ!

தெகட்டாத காதல் எபிடோடு 5 “தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை: போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ரிஷியை வெளியே எடுக்க அவருடைய வருங்கால மச்சான் வக்கீலுடன் வந்துள்ளார். அங்கு எதற்காக அவரை கைது செய்தீர்கள் என்று கேள்வி கேட்கிறார். சுண்ணாம்பு  பாக்கெட் போல போதை பொருளை கடத்தி உள்ளான். அந்த பொருளை எங்கே மறைத்து வச்சிருக்கான் என்று கேட்டு சொல்லுங்கள் என்று போலீஸ் கூறுகிறார். இதற்கு ரிஷி எனக்கும் இதுக்கும் … Read more

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 3) இதோ!

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – எபிசோடு 3 இதோ!

தெகட்டாத காதல் எபிடோடு 2 “தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை இருவரின் கண்களும் கதை பேச தொடங்கின..இருவரின் கைகளும் ஒருவரை ஒருவர் வருடத் தொடங்கின…இரு விழி பாதையில் கண்ணீர் வடிந்தன…இனி நீ நான் காதல் என்று மனதுக்குள் அழுத்தமாக கூறி தங்களின் பாச பிணைப்புகளை இணைத்து கொண்டு வாழத் தொடங்கினர் இன்று இரவு ரிஷி தூக்கத்தை தொலைத்த நிலையில்  புரண்டு புரண்டு படுத்து பார்த்தும் துளி அளவு கூட … Read more

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – எபிசோடு 2 இதோ!

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – எபிசோடு 2 இதோ!

பர்ஸ்ட் 2 எபிசோடுகள் (உள்ளே) இருவிழிகள் அங்கும் இங்கும் தேட, இருதயம் துடிக்கும் அளவுக்கு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள் கருணா. ஆனால் ரிஷியின் முகத்தை அவளால் பார்க்க முடியவில்லை. சோர்ந்து போன அவள் அருகில் இருந்த மரத்தில் சற்று சாய்ந்து அவனுக்காக காத்து கொண்டிருந்தாள். அந்த பக்கம் ரிஷியின் நண்பர்களை காவல்துறை ரவுடி தனம் பண்றீங்களா என்று கூறி அடித்து கொண்டிருந்தனர். இந்த சம்பவத்துக்கு காரணமான கதிரவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபான கடையில் மது … Read more