“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – முடிவு(எபிசோடு 8) இதோ!

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – முடிவு(எபிசோடு 8) இதோ!

தெகட்டாத காதல் எபிடோடு 7 “தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை: தாய்மாமன் வீட்டுக்கு சென்ற கதிரவனை மாமன் முத்துக்குமார் அரவணைத்து தன்னுடைய வீட்டில் தங்க வைக்கிறார். இதற்கிடையில் யாழினியின் அப்பா தனது ஆட்களை வைத்து மதுரையை சுற்றி தேடி வருகின்றனர். அதுவும் தனது மகளை பார்த்தவுடன்   கொள்ளுங்க,அவனை கூட்டிட்டு போன கதிரவன் குடும்பத்தோடு கொள்ளுங்கள் என்று யாழினி அப்பா கூறுகிறார். அந்த பக்கம் மருத்துவமனையில் ரிஷியின் அப்பாவுக்கு … Read more

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 7) இதோ!

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 7) இதோ!

தெகட்டாத காதல் எபிடோடு 5 “தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை: போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ரிஷியை வெளியே எடுக்க அவருடைய வருங்கால மச்சான் வக்கீலுடன் வந்துள்ளார். அங்கு எதற்காக அவரை கைது செய்தீர்கள் என்று கேள்வி கேட்கிறார். சுண்ணாம்பு  பாக்கெட் போல போதை பொருளை கடத்தி உள்ளான். அந்த பொருளை எங்கே மறைத்து வச்சிருக்கான் என்று கேட்டு சொல்லுங்கள் என்று போலீஸ் கூறுகிறார். இதற்கு ரிஷி எனக்கும் இதுக்கும் … Read more

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 6) இதோ!

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 6) இதோ!

தெகட்டாத காதல் எபிடோடு 5 “தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை: அழகி மெல்ல மெல்ல கண்ணை திறக்கிறாள். கண்கள் கலங்கியபடி கதிரவன் அவளின் கையை பிடித்து, உனக்கு எப்படி இருக்கிறது என்று கேட்டு தலையை கோதி விடுகிறான். நான் நல்லதா அண்ணே இருக்கேன் என்று நீ கவலை படாதே என்று கூறுகிறாள். எதுக்கு நீ சமைக்க ட்ரை பண்ண நானே பண்ணி கொடுத்திருப்பேன்ல இப்ப பாரு எப்படி ஆயிருச்சு … Read more

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 4) இதோ!

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 4) இதோ!

தெகட்டாத காதல் எபிடோடு 3 தெகட்டாத காதல் எபிசோடு 4: உன்னால் ஒரு பைக்கை கூட பாத்துக்க தெரியாதுல, எனக்கு உன்ன விட என்னோட பைக் தாண்டா எனக்கு முக்கியம் என்று ரிஷி அப்பா அவனை திட்டுகிறார். அப்போது வீட்டு காலிங் Bell அடிக்கிறது. ரிஷியின் தாயார் கதவை திறந்து பார்த்த போது மிக ஸ்டைலாக என்ட்ரி கொடுக்கிறார் SI மணிகண்டன். 10 மணிக்கு ஸ்டேஷனுக்கு வர சொன்ன வர மாட்டியா என்று ரிஷி கன்னத்தில் பளார் … Read more

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 3) இதோ!

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – எபிசோடு 3 இதோ!

தெகட்டாத காதல் எபிடோடு 2 “தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை இருவரின் கண்களும் கதை பேச தொடங்கின..இருவரின் கைகளும் ஒருவரை ஒருவர் வருடத் தொடங்கின…இரு விழி பாதையில் கண்ணீர் வடிந்தன…இனி நீ நான் காதல் என்று மனதுக்குள் அழுத்தமாக கூறி தங்களின் பாச பிணைப்புகளை இணைத்து கொண்டு வாழத் தொடங்கினர் இன்று இரவு ரிஷி தூக்கத்தை தொலைத்த நிலையில்  புரண்டு புரண்டு படுத்து பார்த்தும் துளி அளவு கூட … Read more

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – எபிசோடு 1 இதோ!

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – எபிசோடு 1 இதோ!

தெகட்டாத காதல் Introduction (உள்ளே) இன்னொரு இடத்தில், கதிரவன் என்ற இளைஞன் லோடுமேன் வேலை பார்த்து கஞ்சி குடிக்கும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவன். இவனுக்கு அழகி என்று ஒரு தங்கச்சி இருக்கிறாள். அவளால் வாய் பேச முடியாது. பள்ளிக்கூடத்தில் 5ம் வகுப்பு படித்து வருகிறாள். அழகி என்றால் கதிரவனுக்கு கொள்ள பிரியம். அழகி பிறவி ஊமை இல்லை. சில வருடங்களுக்கு முன்னால் நடந்த கோர சம்பவத்தால் தான் அவளுக்கு குரல் போனது. சில வருடங்களுக்கு முன்னர், ” கதிரவன் … Read more

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – டீசர் இதோ!

"தெகட்டாத காதல்" - இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை - டீசர் இதோ!

அது ஒரு அழகிய மாலை நேரம். அப்போது ஈரமான லேசான காற்று வீசியது. அந்த காற்றுக்கு என் உடம்பு  குளுகுளுவென கூசியது. எந்த பக்கம் பார்த்தாலும் சிங்கம் போல் நிமிர்ந்து நிற்கும் கோபுரங்கள் தெரிந்தது. நிற்க கூட நேரம் இல்லாமல் ஜனங்கள் பரபரப்பாக இருந்தன. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேலான உணவகங்களில் இரவு பகல் பாராமல் சும்மா 24 மணிநேரமும் பரோட்டா மற்றும்  கறி குழம்பு வாசமும் வீசியது. எப்படி 24 மணி நேரமும் தூங்காம ஜனங்க வேலை … Read more