அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் – புறக்கணித்த திருமாவளவன் !

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் - புறக்கணித்த திருமாவளவன் !

வரும் டிசம்பர் 6 ம் தேதி அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து திருமாவளவன் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா : வாய்ஸ் ஆஃப் காமென் எனும் அமைப்பின் நிறுவனரும், விசிகாவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ஆதவ் அர்ஜுனாவின் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ” … Read more

விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பு – திருமாவளவன் தகவல் !

விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பு - திருமாவளவன் தகவல் !

வரும் அக்டோபர் 2 ம் தேதி விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பு என தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபிறகு விசிக தலைவர் திருமாவளவன் தகவல். விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மது ஒழிப்பு மாநாடு : விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது விசிக மாநாட்டில் திமுக பங்கேற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பிற்கு பிறகு விசிக … Read more

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் பேசிய வீடியோ – பேசுபொருளான நிலையில் விளக்கம் !

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் பேசிய வீடியோ - பேசுபொருளான நிலையில் விளக்கம் !

தற்போது ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் பேசிய வீடியோ எக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு பேசுபொருளான நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் . JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வேண்டும்’ என்று ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பேசிய வீடியோ ஒன்று வெளியான நிலையில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது. vck … Read more

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் – மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் - மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தற்போது விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் மதமாற்ற தடைச் சட்டம் பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத நிலையில் மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் : மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடத்தப்பட்ட பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதமாற்ற … Read more