திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி – என்ன நடந்தது?

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி - என்ன நடந்தது?

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி: இப்போது இருக்கும் காலகட்டத்தில் இளைஞர்கள் நெஞ்சு வலி காரணமாக உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது கேசரம் கிராமத்தில் ஒரு புது மாப்பிள்ளை நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Join WhatsApp Group அதாவது, தமிழகத்தில் உள்ள திருத்தணி மாவட்டம் கேசரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் நரேஷ். இவர் பெங்களூருவில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இதனை … Read more

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி – ரூ.1,15,790 பணத்தை திருடிய பெண் ஊழியர்கள்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி - ரூ.1,15,790 பணத்தை திருடிய பெண் ஊழியர்கள்

தற்போது திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி யின் போது பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் உண்டியல் பணத்தை திருடியதாக கூறி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சுப்பிரமணியசாமி திருக்கோயில் உள்ளது. இது முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற படை வீடுகளில் ஒன்றாகும். அந்த … Read more