திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் – இதுவரை 310 பன்றிகள் அழிப்பு!!

திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் - இதுவரை 310 பன்றிகள் அழிப்பு!!

Breaking News: திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம்: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். குறிப்பாக தென்மேற்கு பருவமழை சீசன் ஆரம்பிக்கும் முன்னரே இந்த நோய்கள் மக்களுக்கு பரவ தொடங்கிய நிலையில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால் நோய் பரவல் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் சொல்லப்போனால்  தினசரி … Read more

அரசு பேருந்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் – கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

அரசு பேருந்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் - கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

அரசு பேருந்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள். கேரள மாநிலம் திருச்சூரில் அரசுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பெண் பயணம் செய்த பேருந்திலேயே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அரசு பேருந்தில் பிரசவம் : கேரள மாநிலம் திருச்சூரில் அங்கமாலியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி … Read more