திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப ஆலோசனை – முழு விவரம் இதோ !
தற்போது திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்ப வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின் முடிவு எட்டப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருச்செந்தூர் கோவில் யானை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, தெய்வானை என்ற பெண் யானை உள்ளது. மேலும் விழாக்களின் போதும் சுவாமி வீதி உலாவின் முன்பாக … Read more