திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப ஆலோசனை – முழு விவரம் இதோ !

திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப ஆலோசனை - முழு விவரம் இதோ !

தற்போது திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்ப வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின் முடிவு எட்டப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருச்செந்தூர் கோவில் யானை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, தெய்வானை என்ற பெண் யானை உள்ளது. மேலும் விழாக்களின் போதும் சுவாமி வீதி உலாவின் முன்பாக … Read more

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா – விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 ? – கோவில் நிர்வாகம் தகவல் !

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா - விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 ? - கோவில் நிர்வாகம் தகவல் !

வரும் நவம்பர் 2 ம் தேதி தொடங்கி 9 ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா நடைபெற உள்ள நிலையில் விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. Tiruchendur Murugan Temple kantha sasti festival 2024 திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருச்செந்தூர் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். அந்த வகையில் … Read more