திருப்பதி கோவில் லட்டு விவகாரம் – தோஷம் நீங்க தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!

திருப்பதி கோவில் லட்டு விவகாரம் - தோஷம் நீங்க தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!

திருப்பதி கோவில் லட்டு விவகாரம்: திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்து வந்தது. எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதி கோவில் லட்டு விவகாரம் மேலும் லட்டில் விலங்கு கொழுப்பு சேர்ந்ததால் திருப்பதி கோவில் தீட்டு பட்டுவிட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து … Read more

திருப்பதியில் லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் – தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!!

திருப்பதியில் லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் - தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!!

திருப்பதியில் லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயம்: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருவது தான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் திருப்பதியில் வரும் பக்தர்களுக்கு ஒரு நபருக்கு தலா 2 லட்டுகள் வழங்குவது வழக்கம். திருப்பதியில் லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் அதன்படி நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த லட்டை ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் தான் தயாரித்து வருகின்றனர். மேலும் … Read more

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு – அதிரடி கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம்!!

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு - அதிரடி கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம்!!

Breaking News: திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு: உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருந்து வருவது தான் திருப்பதி ஏழுமலையான் கோவில். பக்தர்களால் பணக்கார சாமி என்று அழைத்து வரும் திருப்பதி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தினசரி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வரும் நிலையில், தற்போது தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது திருப்பதி மலை பாதையில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க நேர … Read more

திருப்பதி மொட்டை: நாம் செலுத்தும் முடி காணிக்கை என்னவாகிறது தெரியுமா?

திருப்பதி மொட்டை

திருப்பதி மொட்டை: மொட்டை என்று சொன்னவுடன் நமக்கு ஞாபகத்திற்கு வருவது திருப்பதி மற்றும் தமிழ்நாட்டில் பழனி. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தவரும் வாழ்வில் ஒருமுறையேனும் நாம் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்று ஆசை படுவர். அப்படி திருப்பதிக்கு சென்றால் மொட்டை அடிக்காமல் திரும்ப மாட்டார்கள். திருப்பதியில் பல்வேறு காணிக்கைகள் இருந்தாலும் முடி காணிக்கை செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. மேலும் நாம் செலுத்தும் இந்த முடி காணிக்கை எப்படி தோன்றியது? மற்றும் அது பின்னாளில் என்னவாகிறது ? போன்ற … Read more