திருப்பதி கூட்ட நெரிசல் பலி விவகாரம்.., பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்!!

திருப்பதி கூட்ட நெரிசல் பலி விவகாரம்.., பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்!!

உலக புகழ்பெற்ற திருப்பதி கூட்ட நெரிசல் பலி விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதியில் நேற்று காலை, வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்புக்கான இலவச டிக்கெட்டை பெறுவதற்காக பக்தர்கள் வரிசைகளில் காத்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் பகதர்கள் ஈடுபாடுகளில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த பெண் உள்பட 6 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி … Read more

திருப்பதி நெரிசல் பலி..,  உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

திருப்பதி நெரிசல் பலி..,  உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

உலக புகழ்பெற்ற திருமலை திருப்பதி நெரிசல் பலி ஆன குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி வழங்க இருப்பதாக ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா தெரிவித்துள்ளார் ஆந்திராவின் திருமலை திருப்பதி வெங்கடேஷ்வரா சுவாமி திருக்கோயில் உலக புகழ் பெற்ற கோவிலாக இருந்து வருகிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து நாளை ஜன. 10 ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது. மேலும் சொர்க்கவாசல் … Read more

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி.., சொர்க்க வாசல் இலவச டோக்கன் விநியோகத்தில் ஏற்பட்ட விபரீதம்!

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி.., சொர்க்க வாசல் இலவச டோக்கன் விநியோகத்தில் ஏற்பட்ட விபரீதம்!

பணக்கார சாமியாக இருக்கும் திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி ஆன சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலுக்கு தினசரி பெரும்பாலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் விசேஷ நாட்களில் அந்த கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் சொர்க்க வாசல் திறப்பைக் காண இலவச தரிசன டிக்கெட் வாங்க பக்தர்கள் கூட்டம் அலை மோதிய நிலையில், ஒரு அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. அதாவது, இலவச டோக்கன் … Read more