திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் – தேவஸ்தானம் அதிரடி முடிவு!

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் - தேவஸ்தானம் அதிரடி முடிவு!

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம்: உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு தினசரி பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். Join WhatsApp Group மேலும் இந்த கோவிலில் திவ்ய தரிசனம், இலவச தரிசனம், ரூ 300 சிறப்பு தரிசனம் போன்றவை நடைமுறையில் இருக்கிறது. அதுமட்டுமின்றி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பக்தர்களுக்கு கூடுதல் … Read more

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி – என்ன நடந்தது?

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி - என்ன நடந்தது?

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி: இப்போது இருக்கும் காலகட்டத்தில் இளைஞர்கள் நெஞ்சு வலி காரணமாக உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது கேசரம் கிராமத்தில் ஒரு புது மாப்பிள்ளை நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Join WhatsApp Group அதாவது, தமிழகத்தில் உள்ள திருத்தணி மாவட்டம் கேசரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் நரேஷ். இவர் பெங்களூருவில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இதனை … Read more

திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல் – இனி இது ரொம்ப  முக்கியம் – தேவஸ்தானம் அதிரடி உத்தரவு!

திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல் - இனி இது ரொம்ப  முக்கியம் - தேவஸ்தானம் அதிரடி உத்தரவு!

திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் மிகவும் முக்கியமான ஒன்று தான் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில். பணக்கார கடவுளான திருப்பதியை காண தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். சில விசேஷ நாட்களில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் கூட அங்கேயே தங்கி ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு தான் அங்கிருந்து திரும்புகின்றனர். tirupati balaji darshan pass Join WhatsApp Group அந்த வகையில் கடந்த வார இறுதியில் கிட்டத்தட்ட … Read more

திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்?  3.36 கோடி ரூபாய் காணிக்கை? பணக்கார சாமினா சும்மாவா!

திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்?  3.36 கோடி ரூபாய் காணிக்கை? பணக்கார சாமினா சும்மாவா!

திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் தான். பணக்கார சாமி என்று எல்லாராலும் அழைக்கப்படும் திருப்பதியை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்துள்ளது. சொல்ல போனால் நேற்று மட்டும் , 71 ஆயிரத்து 510 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more