திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

காட்டு விலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை யை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை JOIN WHATSAPP TO GET DAILY NEWS பள்ளியில் புகுந்த சிறுத்தை : திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் இன்று சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து பள்ளி மாணவர்களை பத்திரமாக வெளியேற்றும் … Read more