தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.07.2024) ! மக்களே உஷார் ஐய்யா உஷாரு பவர் கட்டு உஷாரு !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.07.2024) ! மக்களே உஷார் ஐய்யா உஷாரு பவர் கட்டு உஷாரு !

நமது மின்சார வாரியம் தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.07.2024) அறிவிப்பு ஒன்றை சற்று முன் அறிவித்துள்ளது. ஆடி மாதம் முழுவதும் காற்று பலமாக வீசும். அதனால் மின்கம்பம் மற்றும் மின் மாற்றிகளில் பழுது ஏற்படும். அந்த சூழ்நிலையில் மின்தடை ஏற்பட்டு நாம் சிரமத்திற்கு உள்ளாவோம். இதனை தவிர்க்க மின்சார ஊழியர்கள் மாதாந்திர பராமரிப்பை மேற்கொள்ள உள்ளனர். அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ் காணும் மாவட்டங்களில் முழு நேர … Read more

திருப்பூர் பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!!

திருப்பூர் பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!!

Fire Accident திருப்பூர் பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: தமிழகத்தில் பனியன் கம்பெனிகளுக்கு பெயர் போன ஊர் தான் திருப்பூர். இந்த ஊரில் ஏகப்பட்ட பனியன் கம்பெனிகள் இருக்கிறது. அப்படி  திருநாவுக்கரசு என்பவர் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில்  பனியன் கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்துள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS வழக்கம் போல் இன்று பணியாளர்கள்  பனியன் துணிகளை ஒரு பகுதியில் … Read more

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 ) ! மோட்டார் போடுங்க தண்ணீர் நிரப்புங்க மக்களே  !

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 )

  தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 ). தமிழகத்தில் மின்சார வரியத்தின் பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை செய்வது வழக்கம். அதன் படி தமிழகத்தில் நாளை திருப்பூர் , கோயம்புத்தூர் மாவட்டங்களில் சில துணை மின்நிலையங்களின் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 ) ! மோட்டார் போடுங்க தண்ணீர் நிரப்புங்க மக்களே  ! திருப்பூர் – முதலிபாளையம் துணை மின்நிலையம் :   முதலிபாளையம், … Read more

தமிழ்நாடு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் ! 

தமிழ்நாடு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023

   தமிழ்நாடு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகம் இயங்கி வருகின்றது. இவற்றின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல பணியிடங்கள் காலியாக இருப்பதாக மையத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருப்பூர் OSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இம்மையத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் … Read more