இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை அனுமதிக்க முடியாது – இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க பேச்சு !
தற்போது இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை அனுமதிக்க முடியாது என்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் லங்கை மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று பேச்சு இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை அனுமதிக்க முடியாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS இலங்கை : கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையில் நடைபெற்ற ஒன்பதாவது அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க … Read more