இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை அனுமதிக்க முடியாது – இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க பேச்சு !

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை அனுமதிக்க முடியாது - இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க பேச்சு !

தற்போது இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை அனுமதிக்க முடியாது என்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் லங்கை மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று பேச்சு இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை அனுமதிக்க முடியாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS இலங்கை : கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையில் நடைபெற்ற ஒன்பதாவது அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க … Read more

தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை – முழு தகவல் இதோ !

தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை - முழு தகவல் இதோ !

தற்போது தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை வீரர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக மீனவர்கள் : தற்போது இலங்கையை சார்ந்த கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. மேலும் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை … Read more