சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தொழிற்பயிற்சி கற்க அரிய வாய்ப்பு !

சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தொழிற்பயிற்சி கற்க அரிய வாய்ப்பு !

தற்போது தமிழ்நாடு அரசில் கீழ் இயங்கி வரும் சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024 சார்பில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சி தலைவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பக்கலாம் என்றும், அத்துடன் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையும் அரசு சார்பில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS நிறுவனத்தின் … Read more

தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்சேர்க்கை 2024 ! 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்சேர்க்கை 2024 ! 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

சென்னை மாவட்ட ஆட்சியர் சார்பில் தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்சேர்க்கை 2024 நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாணவ / மாணவியர் சேர்க்கையானது வரும் 15.07.2024 அன்று வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் … Read more

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு !

தற்போது தமிழ்நாடு அரசில் முக்கிய துறைகளில் செயலாளர்களாக பணியாற்றி வந்த பத்திற்கும் மேற்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : அந்த வகையில் தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி தற்போது ஊரக … Read more

கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை – ரூ.60 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு !

கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை - ரூ.60 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு !

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை JOIN WHATSAPP TO GET DAILY NEWS முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை : தமிழ்நாட்டில் கிராமங்களில் மக்கள் உணவுப்பொருட்களை எளிதாக பெறும் வகையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை … Read more

பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி – வரும் ஜூன் 28 ஆம்தேதி பரிசீலனை !

பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி - வரும் ஜூன் 28 ஆம்தேதி பரிசீலனை !

தற்போது அமைய உள்ள பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு விண்ணப்பித்த நிலையில் மத்திய நிபுணர் குழு பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் மக்களின் நிலத்தை அரசு கையகப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு … Read more

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

Madurai மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS செயற்கை கருத்தரித்தல் மையம் : தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செயல்பட்டு வந்த செயற்கை கருத்தரித்தல் மையம் தற்போது சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளதை போன்று மதுரையில் உள்ள ராஜாஜி அரசு … Read more

அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர் கூடாது – நீதிபதி சந்துரு குழு அறிக்கை !

அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர் கூடாது - நீதிபதி சந்துரு குழு அறிக்கை !

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர் கூடாது என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர் கூடாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீதிபதி சந்துரு குழு அறிக்கை : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சாதி மற்றும் இன உணர்வுகளால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் … Read more

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி நியமனம் 2024 – டெண்டர் வெளியீடு !

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி நியமனம் 2024 - டெண்டர் வெளியீடு !

தமிழ்நாடு அரசு சார்பில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி நியமனம் 2024 செய்ய போக்குவரத்துக்கழகம் சார்பில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அரசு ஓட்டுநர், நடத்துனர் பணி : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நியமிக்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மண்டலங்களில் உள்ள அரசு பேருந்துகளை இயக்குவதற்காக ஒப்பந்த புள்ளிகள் தற்போது … Read more