தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு சார்பில் வீடு மற்றும் நிலம் வாங்குவோர்கள் தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பட்டா பெயர் மாற்றம் : தற்போது தமிழகத்தில் பத்திரப்பதிவு முடிந்த உடன் தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதை போன்று வீடு மற்றும் நிலம் போன்ற சொத்துக்களை வாங்குபவர்கள், அதன் பரப்பளவில் மாற்றம் … Read more

தமிழ்நாடு பால்வளத்துறையில் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி – ஆவின் நிறுவனம் அறிக்கை !

தமிழ்நாடு பால்வளத்துறையில் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி - ஆவின் நிறுவனம் அறிக்கை !

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு பால்வளத்துறையில் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பால் உற்பத்தியில் சாதனை : நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் தமிழ்நாடு 4.57% (10.10மில்லியன் டன்) பங்களிப்பை வழங்கி சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று ஆவின் நிறுவனம் சிறந்து விளங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. வரும் … Read more

எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம் ! தமிழக அரசிற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கண்டனம் !

எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம் ! தமிழக அரசிற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கண்டனம் !

பாரிவேந்தருக்கு சொந்தமான எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம். SRM ஹோட்டலின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததால் சொந்தமான இடத்தை சுற்றுலாத்துறை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எஸ்ஆர்எம் குழுமத்தினர் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் அதை எதிர்கொள்ள தயார் என்றும், திருச்சி SRM ஓட்டலில் கட்டடம் உள்ளிட்ட சொத்துக்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம் ! JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் : … Read more

டெல்டா விவசாயிகளுக்கான குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டம் – தமிழக அரசு அறிவிப்பு !

டெல்டா விவசாயிகளுக்கான குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு சார்பில் டெல்டா விவசாயிகளுக்கான குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டம் வழங்க ரூ.78.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET TN DAILY NEWS குறுவை சாகுபடி: தமிழகத்தில் பருவ மழையால் நிரம்பும் மேட்டூர் அணை நீரானது தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவை பயிர் சாகுபடிக்காக ஜுன் 12 ஆம் தேதி திறந்து விடப்படுவது மரபு. அந்த வகையில் எதிர்பாராத விதமாக … Read more

தூத்துக்குடியில் 904 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தூத்துக்குடியில் 904 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தூத்துக்குடியில் 904 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். தமிழ்நாடு அரசு செயப்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முள்ளக்காடு கிராம பகுதியில் ரூபாய் 904 கோடியில் அமைக்க சிப்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு … Read more

இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் – தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு !

இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் - தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு !

இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ். தமிழக அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் வரை மாணவர்கள் கடந்த ஆண்டின் பஸ் பாஸையே பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மாணவர்களுக்கு … Read more