தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 760 பணியிடங்கள் அறிவிப்பு 2024 ! தகுதி : Graduate, Diploma ! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 760 பணியிடங்கள் அறிவிப்பு 2024 ! தகுதி : Graduate, Diploma ! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

தற்போது தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 760 பணியிடங்கள் அறிவிப்பு 2024 பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் TNPWD Apprentices பதவிகள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரங்களை காண்போம். தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 760 பணியிடங்கள் அறிவிப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION துறையின் பெயர் : தமிழ்நாடு பொதுப்பணித்துறை (TNPWD) வகை : தமிழ்நாடு அரசு … Read more

தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி – 5,000 சிம்கார்டுகளை முடக்கம் – சைபர் கிரைம் நடவடிக்கை !

தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி - 5,000 சிம்கார்டுகளை முடக்கம் - சைபர் கிரைம் நடவடிக்கை !

தற்போது தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி இவ்வாறு மோசடியில் ஈடுபடுவதை தடுக்க சிம்கார்டுகளை முடக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆன்லைன் மோசடி தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதை அடுத்து சைபர் கிரைம் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆன்லைன் மோசடி : தற்போது அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் மோசடி … Read more

சபரிமலைக்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் !

சபரிமலைக்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் !

சபரிமலைக்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முக்கிய நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சபரிமலை மண்டல பூஜை : கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல காலம் பூஜையை தொடர்ந்து தற்போது கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முக்கிய … Read more

ஊர்க்காவல் படை காவலர்களுக்கான இழப்பீட்டு தொகை உயர்வு ! Rs.15000 திலிருந்து Rs.1 லட்சமாக அரசாணை வெளியீடு !

ஊர்க்காவல் படை காவலர்களுக்கான இழப்பீட்டு தொகை உயர்வு ! Rs.15000 திலிருந்து Rs.1 லட்சமாக அரசாணை வெளியீடு !

தற்போது ஊர்க்காவல் படை காவலர்களுக்கான இழப்பீட்டு தொகை உயர்வு என முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊர்க்காவல் படை காவலர்களுக்கான இழப்பீட்டு தொகை உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஊர்க்காவல் படை : தமிழகத்தில் காவல் துறையினருக்குப் பல வகையிலும் உறுதுணையாக நிற்கும் ஊர்க்காவல் படையினரின் நலன் காக்கும் நோக்கில் அவர்களின் பணி நாட்கள் உயர்த்தப்படும். ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்படும் என்று தமிழ்நாடு … Read more

தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2024 – 2025 ! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !

தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2024 - 2025 ! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !

தற்போது தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2024 – 2025 பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு 2024 – 2025 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2024 – 2025 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு : தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் … Read more

துணை முதல்வர் உதயநிதி டி-ஷர்ட் விவகாரம் – புதிய மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு !

துணை முதல்வர் உதயநிதி டி-ஷர்ட் விவகாரம் - புதிய மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு !

தற்போது துணை முதல்வர் உதயநிதி டி-ஷர்ட் விவகாரம் தொடர்பாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, புதிதாக தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளையும் விசாரிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS துணை முதல்வர் உதயநிதி டி-ஷர்ட் விவகாரம் : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னம் பொறித்த டி ஷர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட … Read more

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து – கைதானவர் வாக்குமூலம் !

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து - கைதானவர் வாக்குமூலம் !

தற்போது சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஹீமோ சிகிச்சை அளவுக்கு அதிகமாக அளித்ததால்தான் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு என மருத்துவருடன் விக்னேஷ் வாக்குவாதம் செய்துள்ளார் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை கிண்டி அரசு மருத்துவமனை : சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் … Read more

தமிழகத்தில் புதுவீடு வாங்க 4 லட்சம் நிதிஉதவி  – தமிழக அரசின் அசத்தல் திட்டம் – யாருக்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் புதுவீடு வாங்க 4 லட்சம் நிதிஉதவி  - தமிழக அரசின் அசத்தல் திட்டம் - யாருக்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் புதுவீடு வாங்க 4 லட்சம் நிதிஉதவி: தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு 4 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதுவீடு வாங்க 4 லட்சம் நிதிஉதவி அதாவது, தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக தான் அரசு நிதி உதவியை வழங்கி … Read more