மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா விருது அறிவிப்பு – முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி !

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா விருது அறிவிப்பு - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி !

தற்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விருது அறிவிக்கப்பட்டதிற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா விருது அறிவிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மக்களை தேடி மருத்துவம் திட்டம் : தமிழ்நாடு அரசு சார்பில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய்கள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர் போன்ற நோயாளிகளுக்கு, அவர்களின் … Read more

பிள்ளைபாக்கத்தில் பாரத் இன்னோவேடிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் – தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி !

பிள்ளைபாக்கத்தில் பாரத் இன்னோவேடிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் - தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி !

தற்போது பிள்ளைபாக்கத்தில் பாரத் இன்னோவேடிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் அமைய உள்ள நிலையில் தொழிற்சாலைக்கு சுற்றுசூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம். பிள்ளைபாக்கத்தில் பாரத் இன்னோவேடிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாரத் இன்னோவேடிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் : காஞ்சிபுரத்தில் உள்ள சிப்காட் பிள்ளைப்பாக்கத்தில் பாரத் இன்னோவேடிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (பிக் டெக்) நிறுவனத்தின் சார்பில் கவர் கண்ணாடி உற்பத்திக்கான புதிய வசதியை … Read more

சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார் !

சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார் !

தற்போது சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு நிகழ்வை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (07-10-24) மாலை 6 மணிக்கு திறந்து வைக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைஞர் நூற்றாண்டு பூங்கா : கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினவிழா உரையில் சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள சுமார் … Read more

அக்டோபர் 30-2024க்குள் குடிநீர் வரி செலுத்தினால் ஊக்கத்தொகை – சென்னை குடிநீர் வாரியம் தகவல் !

அக்டோபர் 30-2024க்குள் குடிநீர் வரி செலுத்தினால் ஊக்கத்தொகை - சென்னை குடிநீர் வாரியம் தகவல் !

தற்போது அக்டோபர் 30-2024க்குள் குடிநீர் வரி செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை குடிநீர் வளங்கள் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. chennai water supply sewerage board அக்டோபர் 30-2024க்குள் குடிநீர் வரி செலுத்தினால் ஊக்கத்தொகை JOIN WHATSAPP TO GET DAILY NEWS குடிநீர் வரி : சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய 2024- 25 இரண்டாம் அரையாண்டிற்கான குடிநீர் மற்றும் கழிவு நீர் வரியை அக்டோபர் 1 ம் தேதி … Read more

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு – நிலுவைத் தொகைகளை விடுவிக்க கோரிக்கை !

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு - நிலுவைத் தொகைகளை விடுவிக்க கோரிக்கை !

தற்போது பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு, தமிழகத்திற்கான வரி நிலுவைகள் மற்றும் கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி வழங்கவும் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியைச் சந்திக்க நேற்று மாலை 5 மணியளவில் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு – TNPSC அதிகாரபூர்வ அறிவிப்பு !

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிட முடிவு - TNPSC அதிகாரபூர்வ அறிவிப்பு !

நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை … Read more

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

தற்போது தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கட்டணத்தை இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Tamilnadu Open University 15th Convocation 2024 தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் : தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா வரும் அக்டோபர் மாதம் 21ம் தேதி அன்று மாலை 4.30 மணியளவில் … Read more

தமிழக பள்ளிகளுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறை நீட்டிப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தமிழக பள்ளிகளுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறை நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தற்போது தமிழக பள்ளிகளுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறை நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று விடுமுறை நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிகளுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறை நீட்டிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS காலாண்டு தேர்வு : தமிழ்நாட்டில் பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கு செப்.19ம் தேதியும் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப்.20ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது. அந்த வகையில் வருகிற 27ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) … Read more

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மார்ச்சுக்குள் 1.19 லட்சம் கான்கிரீட் வீடுகள் – ஊரக வளர்ச்சித்துறை தகவல் !

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மார்ச்சுக்குள் 1.19 லட்சம் கான்கிரீட் வீடுகள் - ஊரக வளர்ச்சித்துறை தகவல் !

தமிழ்நாட்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மார்ச்சுக்குள் 1.19 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. kalaignar kanavu illam scheme கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மார்ச்சுக்குள் 1.19 லட்சம் கான்கிரீட் வீடுகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைஞர் கனவு இல்ல திட்டம் : தமிழ்நாடு அரசு சார்பில் வாசிக்க வீடு இல்லாதவர்கள் மற்றும் குடியில் வாழும் ஏழை மக்களுக்கு கலைஞர் கனவு … Read more

கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் – பசுமை தீர்ப்பாயம் கருத்து !

கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் - பசுமை தீர்ப்பாயம் கருத்து !

கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் என்று தமிழ்நாடு அரசிற்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. பெருமழை காலங்களில் அதிக நீரைச் சேமிக்க முடியும் என கூறியுள்ளது. கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் : சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு கடந்த 9ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த … Read more