தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு – 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு - 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

தற்போது தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் தொழிற்சாலை பணியில் ஈடுபட்டிருந்த 30 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரத்தில் நிலா சீ புட்ஸ் தனியார் மீன் மற்றும் கடல் உணவுகளை பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் … Read more

பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம் – அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து !

பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம் - அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து !

இன்று முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பக்ரீத் பண்டிகை : பக்ரீத் பண்டிகையானது இன்று இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த பண்டிகையானது இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகைக்கு … Read more

திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

காட்டு விலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை யை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை JOIN WHATSAPP TO GET DAILY NEWS பள்ளியில் புகுந்த சிறுத்தை : திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் இன்று சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து பள்ளி மாணவர்களை பத்திரமாக வெளியேற்றும் … Read more

இரசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 16 டன் பழங்கள் பறிமுதல் – உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை !

இரசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 16 டன் பழங்கள் பறிமுதல் - உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை !

இரசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 16 டன் பழங்கள் பறிமுதல். தற்போது பழங்கள் மற்றும் உணவுப்பொருள்களில் சுவையை அதிகப்படுத்துவதற்காக அதிகப்படியான ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 55 க்கும் மேற்பட்ட பழக்கடைகள் மற்றும் பழ மண்டிகளில் சோதனை நடத்தினர். அந்த வகையில் கோவை மாநகரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. … Read more

கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகள் நூல் போலியானது ! ஜி.யு. போப் மற்றும் கால்டுவெல் பள்ளிகே செல்லாதவர்கள் – சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆர்.என். ரவி !

கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகள் நூல் போலியானது ! ஜி.யு. போப் மற்றும் கால்டுவெல் பள்ளிகே செல்லாதவர்கள் - சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆர்.என். ரவி !

JOIN WHATSAPP TO GET TN NEWS கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகள் நூல் போலியானது ! தமிழக ஆளுநர் ரவி ஆளும் திமுக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போடுவது, தமிழக அரசு தயாரித்து தரும் ஆளுநர் உரையை சட்டமன்றத்தில் வாசிக்காமல் புறக்கணிப்பது என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார். ஆளுநர் ஆர்.என். ரவி சர்ச்சை பேச்சு : அதனை தவிர திமுகவையும் … Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ! 

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ! 

  மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு. தமிழகத்தில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் மகிளிர் உரிமைத்தொகை திட்டத்தினை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு !  மகளிர் உரிமைத்தொகை திட்டம் :   திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அனைவராலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் எதிர்பார்க்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தகுதியான மகளிர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த செப்டம்பர் 15ம் … Read more