கண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் – கேரளாவில் ATM கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் – தமிழக போலீசார் விசாரணை !

கண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் - கேரளாவில் ATM கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் - தமிழக போலீசார் விசாரணை !

தற்போது கண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் கேரளாவில் ATM கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் நாமக்கல் வழியாக கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம் கொள்ளையர்கள் தற்போது பிடிபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தமிழக காவல்துறை தீவிர விசாரணை கண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கேரளாவில் ATM கொள்ளை : கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற பகுதியைச் சுற்றியுள்ள 3 ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் … Read more

சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை – 3 பேரை கைது செய்தது காவல்துறை !

சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை - 3 பேரை கைது செய்தது காவல்துறை !

தற்போது சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை JOIN WHATSAPP TO GET DAILY NEWS காதல் திருமணம் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் கார்த்திக் பாண்டி இவரது வயது 24. மேலும் இவர் சிவகாசியில் பகுதியில் மெக்கானிக்காக பணிபுரிந்து … Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு – கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு - கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் !

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகத்தில் மட்டுமல்லாமல் … Read more