தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36,000 காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் !
தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில் இந்த காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். Tamil Nadu Electricity Board தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36000 காலிப்பணியிடங்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மின்சார வாரிய காலிப்பணியிடங்கள் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் தமிழக மின்சார … Read more