வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் – தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தல் !

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தல் !

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட மொத்தம் 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும், … Read more

Whatsapp மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு !

Whatsapp மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு !

Whatsapp மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி. நாம் பெரும்பாலும் மின் கட்டணம் செலுத்துவதற்கு EB ஆபீஸ்களுக்கோ அல்லது இ சேவை மையங்கள் மூலம் இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்துவது வழக்கம். ஆனால் தற்போது வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்கள் யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ்அப் செய்தி வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு … Read more

புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்கவேண்டும் ! தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு !

புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்கவேண்டும் ! தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு !

புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்கவேண்டும். தமிழகத்தில் மின்சார சேவைகள் மக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளின் படி புதிய மின் வினியோக விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் படி தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. tneb new electricity connection புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்கவேண்டும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

தமிழகத்தில் நாளை மின்வெட்டு பகுதிகள் (20.02.2024) ! மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணி காரணமாக வெளியான முக்கிய அறிவிப்பு !

தமிழகத்தில் நாளை மின்வெட்டு பகுதிகள்

தமிழகத்தில் நாளை மின்வெட்டு பகுதிகள் (20.02.2024). தமிழக மின்சார வாரியத்தின் சார்பாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாகதமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அதன்படி மின்தடை செய்யப்படும் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP GET POWER CUT NEWS தஞ்சாவூர் – தஞ்சாவூர் URBAN கீழவாசல், தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையம், வண்டிக்காரத்தெரு. சிவகங்கை – அரசனூர் பில்லூர், அரசனூர், பெத்தனேந்தல். சிவகங்கை – … Read more