குரூப் 4 தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் – மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் !
குரூப் 4 தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும். தற்போது படித்து பட்டம் பெற்ற பெரும்பாலானோர் அரசு வேலைக்கு முயற்ச்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவும் குரூப் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்கின்றனர். இந்நிலையில் வரும் ஜூன் 9 ஆம் தேதி குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குரூப் 4 தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் JOIN WHATSAPP TO GET … Read more