தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு !

தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு : தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வளர்ச்சி பணிகளைத் துரிதப்படுத்தவும், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ளவும் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த … Read more

சாரைப்பாம்பை கொன்று சமையல் செய்த இளைஞர் – கைது செய்து வனத்துறை நடவடிக்கை !

சாரைப்பாம்பை கொன்று சமையல் செய்த இளைஞர் - கைது செய்து வனத்துறை நடவடிக்கை !

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாரைப்பாம்பை கொன்று சமையல் செய்த இளைஞர். மேலும் இவ்வாறு வீடியோ பதிவு செய்த நபர் மீது தமிழக வனத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சாரைப்பாம்பை கொன்று சமையல் செய்த இளைஞர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாம்பை கொன்று சமையல் : திருப்பத்தூர் மாவட்டம் அருகே உள்ள பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் ராஜேஷ்குமார். இவர் சாரைப்பாம்பு ஒன்றை அடித்து கொன்றுள்ளார். இதனையடுத்து அந்த சாரைப்பாம்பின் தோலை உரித்து துண்டு … Read more

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு ! மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை விடுதலை செய்து உத்தரவு !

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு ! மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை விடுதலை செய்து உத்தரவு !

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு. கடந்த சில நாட்களுக்கு முன் கல்லூரி மாணவிகளை தவறான செயல்களில் ஈடுபடவைத்தாக குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்தாக குறி மதுரை காமராஜர் கல்லுரி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றம் … Read more

ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி ! புட்பாய்சன் காரணமாக உடல் நலக்கோளாறு ஏற்பட்டதாக தகவல் !

ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி ! புட்பாய்சன் காரணமாக உடல் நலக்கோளாறு ஏற்பட்டதாக தகவல் !

ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகான் பகுதியில் புட்பாய்சன் காரணமாக 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நடந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தபோது வெள்ளிக்கிழமையன்று சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் சாப்பிட்ட அந்த உணவால் ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது. ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 12 … Read more