மீண்டும் வீரியமெடுக்கும் கொரோனா வைரஸ்.., தமிழகத்தில் மொத்தம் இத்தனை பேர் பாதிப்பா? மக்கள் அதிர்ச்சி !!

மீண்டும் வீரியமெடுக்கும் கொரோனா வைரஸ்.., தமிழகத்தில் மொத்தம் இத்தனை பேர் பாதிப்பா? மக்கள் அதிர்ச்சி !!

உலக நாடுகளை கடந்த சில நாடுகளாக உலுக்கி கொண்டிருந்த கொரோனா வைரஸ் தற்போது கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகம், தெலங்கானா, கேரள மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜேஎன்1 வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாக சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கிட்டத்தட்ட 490 பேருக்கு கொரோன பரிசோதனை செய்ததில் 15 பேருக்கு கொரோனா … Read more