தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.05.2024) ! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் !
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.05.2024). தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET POWER CUT NEWS திருவள்ளூர் – பொன்னேரி துணை மின் நிலையம் டி.வி.புரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, மேட்டுப்பாளையம், புலிக்குளம், இலவம்பேடு, அனுப்பம்பட்டு, கந்தன்பாளையம், ஆலாடு, மனோபுரம், … Read more