தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு – காவல்துறை தகவல் !
சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு என தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரமான ரவுடிகள் காவல்துறையின் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு : தமிழகத்தில் தற்போது கொலை மற்றும் கொள்ளை போன்ற சமூக விரோத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை … Read more