வாகன ஓட்டிகளே உஷார்… ஓட்டுநர் உரிம விதிகளில் முக்கிய மாற்றம்… மீறினால் 25 ஆயிரம் அபராதம்!
வாகன ஓட்டிகளே உஷார்… ஓட்டுநர் உரிம விதிகளில் முக்கிய மாற்றம்: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சாலை விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக 18 வயது நிரம்பாத இளைஞர்கள் வாகனம் ஓட்டி தான் விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதை தடுக்க போக்குவரத்து காவல்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து காவல்துறை ஒரு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” … Read more