சென்னை புறநகர் ரயில்கள் திடீர் ரத்து – பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள்!

சென்னை புறநகர் ரயில்கள் திடீர் ரத்து – பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள்!

Breaking News: சென்னை புறநகர் ரயில்கள் திடீர் ரத்து: தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் உள்ளிட்ட வசதிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி கூட்ட நெரிசலை தவிர்க்க மின்சார ரயில்கள் அதிகமாக இயக்கப்பட்டு வருகிறது. சென்னை புறநகர் ரயில்கள் திடீர் ரத்து இந்த சூழலில் தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த 3ம் தேதி … Read more

90 அடி ரயில் பாலத்தில் போட்டோ ஷூட் எடுத்த தம்பதி – திடீரென வந்த ரயில்?

90 அடி ரயில் பாலத்தில் போட்டோ ஷூட் எடுத்த தம்பதி – திடீரென வந்த ரயில்?

Breaking News: 90 அடி ரயில் பாலத்தில் போட்டோ ஷூட் எடுத்த தம்பதி: தற்போதைய காலகட்டத்தில் திருமணம் செய்வதற்கு முன்னரோ அல்லது பின்னரோ போட்டோ ஷூட் எடுக்கும் முறையை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் அதில் வரம்புக்கு மீறி நடந்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது ரயில்வே பாலத்தில் போட்டோ ஷூட் எடுத்த தம்பதிக்கு ஏற்பட்ட விபரீதம். 90 அடி ரயில் பாலத்தில் போட்டோ ஷூட் எடுத்த தம்பதி அதாவது, ராஜஸ்தான் மாநிலம் பாக்டி நகரில் உள்ள காலால் … Read more

ஓடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தை – மகளுக்கு மகாலட்சுமி பெயர் சூட்டிய இஸ்லாமிய தம்பதி!!

ஓடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தை - மகளுக்கு மகாலட்சுமி பெயர் சூட்டிய இஸ்லாமிய தம்பதி!!

Mahalakshmi Express train ஓடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தை: இந்தியாவின் கோலாப்பூர்- மும்பை வழியாக செல்லும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 6ம் தேதி பாத்திமா(31) என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் தன்னுடைய கணவருடன்  மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து பாத்திமா சரியாக இரவு 11 மணி அளவில் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. … Read more

ரயில்களில் இனி இந்த பயணிகளுக்கு லோயர் பர்த் கன்பார்ம் – இந்திய ரயில்வே துறை அதிரடி!!

ரயில்களில் இனி இந்த பயணிகளுக்கு லோயர் பர்த் கன்பார்ம் - இந்திய ரயில்வே துறை அதிரடி!!

ரயில்களில் இனி இந்த பயணிகளுக்கு லோயர் பர்த் கன்பார்ம்: பெரும்பாலான மக்கள் தாங்கள் நினைக்கும் இடத்திற்கு செல்ல முதலில் தேர்ந்தெடுக்கும் பயணம் என்றால் அது ரயில் பயணம் தான். அப்படி மக்களின் முதல் சாய்ஸாக இருந்து வரும் ரயிலில் பல வித வசதிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதிய விதிமுறை ஒன்றை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது மக்கள் ரயில் பயணத்தில் முன்பதிவு செய்யும் பெரும்பாலான பயணிகள் லோயர் பெர்த் … Read more

ரிசர்வ் பெட்டியில் டிக்கெட் எடுக்காத பயணிகள் டார்ச்சர் செய்கிறார்களா? கவலை வேண்டாம்?.., இதை முதல்ல செய்யுங்க!!

ரிசர்வ் பெட்டியில் டிக்கெட் எடுக்காத பயணிகள் டார்ச்சர் செய்கிறார்களா? கவலை வேண்டாம்?.., இதை முதல்ல செய்யுங்க!!

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர் குறித்து ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் ரயில் பெட்டி பொதுவாக மக்கள் தாங்கள் செல்ல நினைக்கும் இடங்களுக்கு மிக குறைந்த விலையில் வேகமாக செல்ல முதலில் தேர்ந்தெடுக்கும் சேவை என்றால் ரயில் வசதி தான். இந்த ரயில் வசதி மூலம் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த ரயில் முன்பதிவு செய்யப்பட்டது, படாதது என்று இரு பெட்டி-களாக தான் இயங்கி … Read more

பயணிகளே…, விரைவில் இந்த மாவட்டத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கம்.., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

பயணிகளே..., விரைவில் இந்த மாவட்டத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கம்.., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

விரைவில் வந்தே பாரத் ரயில் பொதுவாக பயணத்திற்காக மக்கள் முதலில் தேர்தெடுப்பது ரயில் பயணத்தை தான். குறைந்த கட்டணத்தில் விரைவாக செல்வதற்கு ரயில் பயணத்தை கிளிக் செய்கிறார்கள். மேலும் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து மதுரை – பெங்களூரு இடையே உள்ள   7 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே வந்தே பாரத் ரயில் சென்னை – … Read more

பயணிகளே குட் நியூஸ்..,நான்கு வருடத்திற்கு பிறகு ரயில் கட்டணம் குறைப்பு.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!

பயணிகளே குட் நியூஸ்..,நான்கு வருடத்திற்கு பிறகு ரயில் கட்டணம் குறைப்பு.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!

ரயில் கட்டணம் குறைப்பு பொதுவாக மக்கள் தாம் நினைக்கும் இடத்திற்கு குறைந்த செலவுடன் மற்றும் வேகமாக செல்ல ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் ரயிலில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்ட நிலையில், சிறப்பு விரைவு ரயில் பயணிக்க அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு  தற்போது ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு … Read more