சென்னை புறநகர் ரயில்கள் திடீர் ரத்து – பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள்!
Breaking News: சென்னை புறநகர் ரயில்கள் திடீர் ரத்து: தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் உள்ளிட்ட வசதிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி கூட்ட நெரிசலை தவிர்க்க மின்சார ரயில்கள் அதிகமாக இயக்கப்பட்டு வருகிறது. சென்னை புறநகர் ரயில்கள் திடீர் ரத்து இந்த சூழலில் தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த 3ம் தேதி … Read more