கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் உயிரிழப்பு – தூய்மைப்பணியின் போது ஏற்பட்ட சம்பவம் !

கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் உயிரிழப்பு - தூய்மைப்பணியின் போது ஏற்பட்ட சம்பவம் !

தற்போது கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் தங்கி ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக வேலைபார்த்து வந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. train collision in Kerala 4 Tamils ​​killed incident occurred during the cleaning work கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் உயிரிழப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS கேரளா : கேரள மாநிலம் பாலக்காடு அருகே ரயில் … Read more

தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து…, பலி எண்ணிக்கை?

தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து..., பலி எண்ணிக்கை?

Train Fire accident தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து: சமீபத்தில் மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா என்கிற பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் 1மோதி விபத்துக்குள்ளான நிலையில் 10 க்கும் மேற்பட்ட பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு ரயில் விபத்துக்குள்ளாகி உள்ளது. தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து…, பலி … Read more

இதுவரை இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள்: முழுமையான விவரம்…!

இதுவரை இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள்: முழுமையான விவரம்…!

இதுவரை இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள்: முழுமையான விவரம் உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! தமிழகத்தில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை – வாடிக்கையாளர்கள் அதிருப்தி .. முதல்வரை நாடிய ஆபரேட்டர்கள்! சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அமைய உள்ள “மெகா விளையாட்டு நகரம்” பிக்பாஸ் பிரதீப்க்கு விரைவில் திருமணம்?  மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து சவுதி அரேபியாவில்  ஹஜ் புனித யாத்திரை வந்த … Read more

மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து… 4 பயணிகள் உயிரிழப்பு… 30 பேர் மருத்துவமனையில் அனுமதி – முதல்வர் மம்தா பானர்ஜி தகவல்!!

மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து… 4 பயணிகள் உயிரிழப்பு… 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - முதல்வர் மம்தா பானர்ஜி தகவல்!!

Breaking News மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து1: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா என்கிற பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்தான நிலையில் நான்கு  பேர் உயிரிழந்தனர். அதாவது  கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் சியால்டாவிற்கு சென்று கொண்டிருந்த போது நிலையில் டார்ஜிலிங் மாவட்டம் பனிஷ்தேவா பகுதியில் நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வந்த சரக்கு ரயில் மோதியது. இதில் சரக்கு ரயில்கள் தடம் புரண்டு ஒன்று மீது ஒன்றாக மோதிக்கொண்டன. உடனே … Read more

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு – வளைகாப்புக்கு போகும் நடந்த கொடூரம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு - வளைகாப்புக்கு போகும் நடந்த கொடூரம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: தென்காசி நல்லூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமாருக்கு 8 மாதங்களுக்கு முன்பு தான் கஸ்தூரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.  தற்போது கஸ்தூரி  7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். எனவே அவருக்கு வளைகாப்பு விசேஷம் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி கஸ்தூரியை அழைத்து கொண்டு தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல சென்னை சென்னை எழும்பூர் … Read more

என் மகன் 20 தோசை சாப்பிடுவான் – நீயா நானாவில் டிரெண்டான 22 வயது இளைஞர் – ரயிலில் அடிபட்டு மரணம்!

என் மகன் 20 தோசை சாப்பிடுவான் - நீயா நானாவில் டிரெண்டான 22 வயது இளைஞர் - ரயிலில் அடிபட்டு மரணம்!

விஜய் டிவி தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வரும் நீயா நானா ஷோவில் டிரெண்டான இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீயா நானாவில் டிரெண்டான 22 வயது இளைஞர் தற்போது விஜய் டிவியில் பேமஸ் ஷோக்களில் ஒன்றாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் நீயா நானா. இந்த ஷோவை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளர் கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இந்த ஷோவில் அவர் பேசும் பேச்சுக்கு என்று … Read more

மீண்டும் மீண்டுமா?.., எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.., பயணிகள் படுகாயம்.., அவசர உதவி எண் அறிவிப்பு!

மீண்டும் மீண்டுமா?.., எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.., பயணிகள் படுகாயம்.., அவசர உதவி எண் அறிவிப்பு!

ரயில் தடம் புரண்டு விபத்து சமீப காலமாக ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது  ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே ஒரு ரயில் தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பர்மதி – ஆக்ரா என்ற விரைவு ரயில், குஜராத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவை நோக்கி நேற்று மாலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. நள்ளிரவில் ராஜஸ்தான் மாநிலம் … Read more

தடம் புரண்ட ரயில்.., பலியான எண்ணிக்கை?.., அலறியடித்த பயணிகள்.., என்ன நடந்தது?

தடம் புரண்ட ரயில்.., பலியான எண்ணிக்கை?.., அலறியடித்த பயணிகள்.., என்ன நடந்தது?

தடம் புரண்ட ரயில் சமீப காலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரயில் விபத்து தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் என்ஜின் தடம் புரண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கொத்த வலசு என்ற ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பயணிகள் ரயில் எஞ்சின் எதிர்பாராத  விதமாக தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது. அதனால் … Read more

ஓரமாக நின்று கொண்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து… 4 பெட்டிகளில் அடுத்தடுத்து பரவிய நெருப்பு.., போலீஸ் விசாரணை!!

ஓரமாக நின்று கொண்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து… 4 பெட்டிகளில் அடுத்தடுத்து பரவிய நெருப்பு.., போலீஸ் விசாரணை!!

ரயிலில் திடீர் தீவிபத்து சமீப காலமாக ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலம் காசி பேட் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் திடீரென தீப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூர் முக்கிய ரயில் நிலையமான காசிப்பேட் பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு ஒரு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அந்த சமயம் எதிர்பாராத விதமாக தீப்பற்ற … Read more

தண்டவாளத்தில் இருந்து இறங்கிய ரயில்., பயணிகளின் கதி என்ன?., பின்னணி காரணம் இதானா?

தண்டவாளத்தில் இருந்து இறங்கிய ரயில்., பயணிகளின் கதி என்ன?., பின்னணி காரணம் இதானா?

ரயில் தடம்புரண்டு விபத்து தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு பேவரைட் இடமாக இருந்து வரும் ஊட்டிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து கிளம்பும் உதகை மலை ரயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தினசரி சென்று வருகின்றனர்.  இந்த ரயில் வனப்பகுதிக்குள் செல்வதால் இயற்கை காட்சிகள் அதிகம் காணப்படும் என்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல அதிக நாட்டம் காட்டி வருகின்றனர் . அந்த வகையில் வழக்கம் போல் இன்று பெர்ன்ஹில் அருகே ரயில் செல்லும் போது திடீரென  வளர்ப்பு எருமை ஒன்று குறுக்கே … Read more