தமிழகத்தில் 9 டிஎஸ்பி அதிகாரிகள் பணியிட மாற்றம் – தொடர்ந்து அதிரடி காட்டும் தமிழக அரசு!

தமிழகத்தில் 9 டிஎஸ்பி அதிகாரிகள் பணியிட மாற்றம் - தொடர்ந்து அதிரடி காட்டும் தமிழக அரசு!

Breaking News: தமிழகத்தில் 9 டிஎஸ்பி அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழகத்தில் தொடர்ந்து குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என பல்வேறு குற்றங்கள் நடைபெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அரசு பல்வேறு அதிரடி … Read more

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு !

தற்போது தமிழ்நாடு அரசில் முக்கிய துறைகளில் செயலாளர்களாக பணியாற்றி வந்த பத்திற்கும் மேற்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : அந்த வகையில் தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி தற்போது ஊரக … Read more

தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் ! சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு !

தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் ! சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு !

தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம். சென்னை மற்றும் மதுரை உட்பட தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். குறிப்பாக சென்னையில் மட்டும் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS அந்த வகையில் சென்னையில் சிறு வழக்குகளுக்கான பதிவாளர் டி.சோபாதேவி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முனிசிப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நாய்கள் கடித்து … Read more