தமிழகத்தில் 9 டிஎஸ்பி அதிகாரிகள் பணியிட மாற்றம் – தொடர்ந்து அதிரடி காட்டும் தமிழக அரசு!
Breaking News: தமிழகத்தில் 9 டிஎஸ்பி அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழகத்தில் தொடர்ந்து குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என பல்வேறு குற்றங்கள் நடைபெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அரசு பல்வேறு அதிரடி … Read more