திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!

திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமுகப்பணியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01 சம்பளம்: Rs.27804 … Read more