சீமான் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் – திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் எக்ஸ் தளத்தில் பதிவு !
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சீமான் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் : கடந்த சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் குறித்து பேசியது சமூக … Read more