திருச்சியில் 5 வினாடிகளில் நிலநடுக்கம்…பீதியில் மக்கள்..!!  முழு விவரம் உள்ளே!!

திருச்சியில் 5 வினாடிகளில் நிலநடுக்கம்…பீதியில் மக்கள்..!!  முழு விவரம் உள்ளே!!

திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவு விவகாரம் இன்னும் ஓயாமல் இருக்கும் நிலையில் தற்போது திருச்சியில் 5 வினாடிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கம்: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து, ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு … Read more