நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… 63 பயணிகள் உயிருக்கு ஆபத்தா?

நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்... 63 பயணிகள் உயிருக்கு ஆபத்தா?

Breaking News: நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக விளங்கி வரும் நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக இப்படி கேப்  விடாமல் பெய்து வரும் கனமழையால் நேபாளத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓட தொடங்கியது. நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள் இதனால் மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் இன்று … Read more