மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து.., மத்திய அரசு அதிரடி உத்தரவு.., கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி மக்கள்!!
மத்திய அரசு மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் மதுரை மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டம் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை தனியார் நிறுவனம் வெட்டி எடுக்க ஏலம் விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று இந்த திட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் … Read more