தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு! முழு விபரம் உள்ளே

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு. அந்த வகையில் கீழ் காணும் துணை மின்நிலையங்களில் நாளை காலை முதல் மாலை வரை முழு நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்சாரவாரியதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு நாசரேத் – தூத்துக்குடி: நாசரேத், தேரிப்பண்ணை, எழுவரைமுக்கி, வெள்ளமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். ஒட்டநத்தம் – தூத்துக்குடி: ஒட்டநத்தம், பூவாணி, பாரிவில்லிக்கோட்டை … Read more

திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!

திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் யானை மிதித்து 2 பேர் பலி. யானையின் இந்த கோர சம்பவத்தால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சம்பவம் செய்த யானைக்கு மதம் பிடித்து இப்படி செய்ததா. வனதுறை விளக்கம். தெய்வானை யானை: திருச்செந்தூர் சுபரமணிய சாமி கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை உள்ளது. விசேஷ நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்களில் சுவாமி ஊர்வலத்தில் யானையும் கலந்துகொள்ளும். மற்ற நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி … Read more

VOC Port Recruitment 2024 – தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.2,60,000 சம்பளத்தில் வேலை !

VOC Port Recruitment 2024

VOC Port Recruitment 2024. வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் என்பது தமிழ்நாடு, தூத்துக்குடியில் உள்ள ஒரு துறைமுகம் ஆகும். இத்துறைமுகம் இந்தியாவின் 13 பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகமாகவும், இந்தியாவின் மூன்றாவது பெரிய கொள்கலன் முனையமாகவும் உள்ளது. துறைமுகத்தில் தற்போது கூட்டு முறை மூலம் செயலாளர் பதவியை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம். VOC Port Recruitment 2024 JOIN WHATSAPP GET TN DISTRICT … Read more

இந்தியாவின் இரண்டாவது ராக்கெட்  ஏவுதளம் ! தூத்துக்குடி மாவட்டத்தில் அமைகிறது  !

இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்

   இந்தியாவில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்கு உதாரணம் சந்திரயான் 3. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிற்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் இருக்கின்றது. மேலும் சிறிய வகையான செயற்கை கோள்களை மற்ற நாடுகளில் இருந்து விண்ணிற்கு செலுத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட்  ஏவுதளம்  தூத்துக்குடி மாவட்டத்தில் அமைகிறது. இந்தியாவின் இரண்டாவது ராக்கெட்  ஏவுதளம் ! தூத்துக்குடி மாவட்டத்தில் அமைகிறது  ! குலசேகரப்பட்டிணம் எங்கிருக்கின்றது :    தமிழகத்தில் தசரா திருவிழாவிற்கு பெயர் பெற்ற … Read more