கிரெடிட் கார்டு யூசர்களே.., இனி அட்டை வாங்குவதில் புதிய மாற்றம்.., RBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கிரெடிட் கார்டு யூசர்களே.., இனி அட்டை வாங்குவதில் புதிய மாற்றம்.., ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கிரெடிட் கார்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வாழும் எக்கசக்க மக்கள் கிரெடிட் கார்டு பயனாளிகளாக இருந்து வருகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப பல வசதிகளையும் வங்கிகள் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, இனிமேல் கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கடன் அட்டை வலையமைப்புகளை திணிக்க முடியாது. அவர்கள் நெட்வொர்க் மதிப்பை தெரிந்து அதற்கேற்ப அவர்கள் கேட்கும் கடனை கொடுக்கும் வசதி வழங்க … Read more