உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை – நிர்வாகம் அதிரடி முடிவு!

உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை - நிர்வாகம் அதிரடி முடிவு!

உபியில் – உத்தர பிரதேசத்தில் உள்ள  கோவில்களில் இனி இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பிரசாதத்திற்கு கொண்டு வர கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை சமீபத்தில் திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பில் தயாரிக்கப்பட்ட நெய் கலந்துள்ளதாக சர்ச்சை கிளம்பிய நிலையில் தற்போது அந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்துள்ளது. இதனைத் காரணம் காட்டி கர்நாடக அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்தது. அதாவது கர்நாடகாவில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் கொடுக்கப்படும் பிரசாதத்தில் … Read more

சிறுமியை பாலியல் வன்கொடுமையிலிருந்து மீட்ட குரங்குகள் – அதிசயம் ஆனால் உண்மை!

சிறுமியை பாலியல் வன்கொடுமையிலிருந்து மீட்ட குரங்குகள் - அதிசயம் ஆனால் உண்மை!

உத்தர பிரதேசம் சிறுமி பாலியல் வன்கொடுமை: இந்த உலகத்தில் எத்தனையோ வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு சில சம்பவங்கள் சினிமாவில் கூட பார்த்திருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது உத்திர பிரதேசம் மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. Join WhatsApp Group அதாவது, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகர் அருகே அமைந்துள்ள பக்பத் என்ற ஊரில் மழலையர் பள்ளியில் ஆறு வயது சிறுமி படித்து வருகிறார். அந்த … Read more

உத்தரபிரதேசம் ஒரு கடையில் ஜூஸில் சிறுநீர் கலப்பு  – வெளியான ஷாக்கிங் வீடியோ!

உத்தரபிரதேசம் ஒரு கடையில் ஜூஸில் சிறுநீர் கலப்பு  - வெளியான ஷாக்கிங் வீடியோ!

உத்தரபிரதேசம் ஒரு கடையில் ஜூஸில் சிறுநீர் கலப்பு: தற்போது சூரியன் சுட்டெரித்து கொண்டிருக்கும் நிலையில் வெயிலின் சூட்டை தணிக்கும் விதமாக ஜூஸ் குடிப்பது வழக்கம். இப்படி இருக்கையில் ஜூஸில் சிறுநீர் கலந்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் ஒரு கடையில் ஜூஸில் சிறுநீர் கலப்பு அதாவது உத்தரபிரதேச மாநிலம் காசியாத் இந்திரபுரி பகுதியில் ஒரு ஜூஸ் கடை ஒன்று செயல்பட்டு  வருகிறது. அந்த கடைக்கு தினசரி 100 -க்கும் மேற்பட்ட மக்கள் சென்று … Read more

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு – சாமியார் போலே பாபாவுக்கு போலீசார் வலைவீச்சு !

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு - சாமியார் போலே பாபாவுக்கு போலீசார் வலைவீச்சு !

உத்திரபிரதேசத்தில் ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு மேலும் ஆன்மிக கூட்டத்தை நடத்திய சாமியார் போலே பாபாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு ஹத்ராஸ் ஆன்மிக கூட்டம் : உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் என்ற பகுதியில் நேற்று போலே பாபாவின் தலைமையிலான ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் … Read more

உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு – கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்!!

உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு - கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்!!

Breaking News: உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இருக்கும் புல் ராய் கிராமத்தில் இன்று பயங்கரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது அந்த பகுதியில் பாபா என்ற சாமியார் சத்சங் என்ற இந்து மத பிரசார கூட்டம் நடத்தினார். உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு இந்த கூட்டத்தில் 1000 கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு கடும் நெரிசல் … Read more

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் – முக்கிய குற்றவாளி உத்திரப்பிரதேசத்தில் கைது !

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் - முக்கிய குற்றவாளி உத்திரப்பிரதேசத்தில் கைது !

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக தற்போது முக்கிய குற்றவாளி உத்திரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு முறைகேடு விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு முறைகேடு : நடந்து முடிந்த மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றசாட்டுகள் எழுப்பப்பட்டன. மேலும் இந்த சம்பவத்தில் இந்த நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகாமியை கண்டித்து … Read more

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு – யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது குறித்து கட்சி தலைமை ஆலோசனை !

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு - யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது குறித்து கட்சி தலைமை ஆலோசனை !

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு. நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக தேர்தலில் அதிக இடங்களை பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பின்னடைவு … Read more

பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் ! மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் – இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி !

பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் ! மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் - இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி !

பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர். உத்தரபிரதேச மாநிலம் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபரான மோகித் என்பவர் கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26- ந்தேதி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். வாக்களித்ததற்கு பிறகு வயலுக்கு சென்றபோது பாம்பு கடிக்கு ஆளாகி இருக்கிறார். பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் JOIN WHATSAPP … Read more