உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் பரிதாப பலி!

உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் பரிதாப பலி!

உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் என்ற மாவட்டத்திற்கு இன்று காலை பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து அந்த பேருந்தில் 40 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் அந்த பேருந்து அல்மொரா மாவட்டம் மர்சுலா பகுதியில் சென்றுகொண்டிருந்த போது ட்ரைவர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. Join WhatsApp Group இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே … Read more

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் – விமானம் மூலம் சென்னை வருகை !

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் - விமானம் மூலம் சென்னை வருகை !

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மீட்கப்பட்டவர்கள் விமானம் மற்றும் ரயில் மூலம் சென்னை வருகை. உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS உத்தரகாண்ட் நிலச்சரிவு : உத்தரகாண்ட் மாநிலத்தின் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்குத் தமிழகத்தில் இருந்து சிலர் புனித … Read more